அதன்படி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ரூ.2 கோடி 20 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொண்டு தசாவதார விநாயகர் சிலையை அலங்கரித்தனர். பின்னர் பூஜைக்கு வைக்கப்பட்ட இந்த விநாயகரை வழிபாடு செய்யவும், அதேபோல் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தனித்தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டது. ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை தரிசித்து, புகைப்படம் எடுத்து கொள்ள ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
The post 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் தசாவதார விநாயகருக்கு அலங்காரம் appeared first on Dinakaran.