சென்னையில் அக்.14ல் நடக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தேசிய தலைவர்களுக்கு அழைப்பு..!!

டெல்லி: சென்னையில் அக்.14ல் நடக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கு கனிமொழி எம்பி நேரில் அழைப்பு விடுத்தார்.

The post சென்னையில் அக்.14ல் நடக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தேசிய தலைவர்களுக்கு அழைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: