இந்நிலையில், ஈஸ்வரனை தற்காலிகமாக எம்பி பதவியில் இருந்து நீக்க கோரி சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தீர்மானம் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து ஆளும் மக்கள் செயல் கட்சி எம்பி இந்திராணி ராஜா ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். 2 மணி நேரம் நீடித்த விவாதத்திற்கு பிறகு அமைச்சர் ஈஸ்வரனை பதவியில் இருந்து நீக்க கோரி சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி எம்பிக்கள் கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
The post ஊழல் வழக்கில் கைதான அமைச்சர் ஈஸ்வரனை பதவி நீக்கும் தீர்மானம்: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தோல்வி appeared first on Dinakaran.