கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பணியாற்றிய அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பணியாற்றிய அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிய அயராது உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பணியாற்றிய அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: