இதனை தொடர்ந்து திருப்பதியில் உள்ள கங்கை அம்மன் கோயிலில், மின்சார டபுள் டக்கர் பேருந்துக்கு பூஜைகள் செய்யப்பட்டன. முதற்கட்டமாக, திருப்பதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இந்த பேருந்தை இயக்க முடிவு செய்திருப்பதாக துணை மேயர் தெரிவித்தார். இப்பேருந்தின் வெற்றியை பொறுத்து, மேலும் சில பேருந்துகளை இயக்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறினார்.
The post திருப்பதியில் பேட்டரியால் இயங்கும் இரட்டை பேருந்து அறிமுகம்: வரவேற்பை பொறுத்து சேவையை அதிகரிக்க திட்டம் appeared first on Dinakaran.