பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் க்ளென் பிலிப்ஸ் 72, ரச்சின் ரவீந்திரன் 28 ரன் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 39 ஓவரில் 187 ரன்னுக்கு நியூசிலாந்து சுருண்டது. இதனால் 181 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் கிறிஸ் வோக்ஸ், லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்க கடைசி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்கிறது.
The post நியூசி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: பென் ஸ்டோக்ஸ் விளாசலில் இங்கிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.