பிறகு இந்து தர்மத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன புரியும். கோத்ரம் முறையைப் பின்பற்றியிருந்தால், காந்தியை தனது குடும்பப் பெயராக ராகுல் வைத்திருக்க மாட்டார். அவர் காந்தி என்று தன் குடும்பப்பெயராக எழுதிக் கொண்டிருக்க மாட்டார். பெரோஸ் என்று தன் குடும்பப்பெயராக எழுதிக் கொண்டிருப்பார். அவருடைய தந்தைவழி தாத்தா பெரோஸ். இப்போது நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை சொல்லுங்கள். நீங்கள் இந்துவா, பார்சியா அல்லது கிறிஸ்தவரா என்று மக்களிடம் சொல்லுங்கள் என்றார்.
The post இந்து மத கோத்ரம் வழக்கப்படி காந்தி வராது ராகுலின் குடும்பப்பெயராக பெரோஸ் இருக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் சொல்கிறார் appeared first on Dinakaran.