ஆனால் தனசேகரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இது குறித்து பணிபெண் தலைமை விமானிக்கு தகவல் அளித்தார். இதையடுத்து தலைமை விமானி, சென்னை சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து மருத்துவ குழுவினர் விமானத்திற்குள் வந்து தனசேகரை பரிசோதித்தனர். அப்போது, கடுமையான மாரடைப்பால் பயணி தனசேகர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
The post மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த சிவகங்கை பயணி திடீர் மரணம் appeared first on Dinakaran.