தற்போது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றியுள்ளார். இதை தவிர வேறு எந்த திட்டங்களையும் செய்யவில்லை. சனாதனத்தை பற்றி இப்போது பேச வில்லை. 200 ஆண்டுகளாக பேசி வருகிறோம், இனியும் தொடர்ந்து பேசுவோம். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து சனாதனத்தை ஒழிப்பதற்காக குரல் கொடுப்போம். ஜி 20 மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்த குடிசைகளை திரை போட்டு மூடியதுதான் ஒன்றிய அரசின் சாதனை.பாஜகவின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகிறது. அதை மறைக்கவே என்மீது சனாதனம் குறித்து தவறாக பேசி வருவதாக அவதூறு பரப்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
The post இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.