ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று: மழையால் நிறுத்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை தொடரும் என அறிவிப்பு

கொழும்பு: ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் மழையால் நிறுத்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

The post ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று: மழையால் நிறுத்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை தொடரும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: