இந்தியாவின் ஏழ்மை நிலையை ஒன்றிய அரசு மறைக்க முயற்சி செய்கிறது: காங். எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம்

டெல்லி: இந்தியாவின் ஏழ்மை நிலையை ஒன்றிய அரசு மறைக்க முயற்சி செய்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஜி-20 மாநாட்டுக்காக டெல்லி வந்துள்ள உலக தலைவர்களுக்கு இந்திய ஏழை மக்களின் நிலை தெரியவாய்ப்பில்லை. ஒன்றிய அரசு எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

The post இந்தியாவின் ஏழ்மை நிலையை ஒன்றிய அரசு மறைக்க முயற்சி செய்கிறது: காங். எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: