டெல்லியை அழகுபடுத்தும் நோக்கத்திற்காக இந்த குடிசைகளை அகற்றவில்லை என்றும் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதால் அகற்றுவதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது வழக்கமான நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் என்று கூறியுள்ள டெல்லி அமைச்சர் கவுஷல் கிஷோர், 4 மாதங்களில் 49 முறை சட்டவிரோத குடிசைகள் இடிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். குடிசைகள் இடிக்கப்பட்டு வருவது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மக்களை அழ விட்டு அழகு பார்க்கும் மோடி… ஜி20 மாநாட்டிற்காக குடிசைகள் புல்டோசர்களால் தரைமட்டம்.. செய்தி வெளியிட்ட ராய்ட்டர்ஸ் நிறுவனம்!! appeared first on Dinakaran.