ஒட்டன்சத்திரம் பள்ளியில் ஆசிரியர் தின விழா

ஒட்டன்சத்திரம், செப். 7: ஒட்டன்சத்திரம் அக்சயா சபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது. நிர்வாகி புருசோத்தமன் தலைமை வகித்தார். விழாவில் ஆசிரியர் தினத்தின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், முதல்வர் சவுமியா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் பள்ளியில் ஆசிரியர் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: