மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

அம்பாசமுத்திரம்: நீர்வரத்து குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவி மணிமுத்தாறு அருவி ஆகும். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது.

The post மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: