தாய் தந்தைக்கு அடுத்து 3ஆவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தாய் தந்தைக்கு அடுத்து 3ஆவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘மாணவச் செல்வங்களின் வாழ்க்கைப் பயணத்தில் வாழ்நாள் எல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே ஆசிரியர்கள்; தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post தாய் தந்தைக்கு அடுத்து 3ஆவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: