முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா விழா

தக்கலை, செப். 3: முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா விழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாறன்ஸ் பயஸ் தலைமை வகித்து திருப்பலி நடத்தினார். விழாவில் திருத்தல அதிபர் டோமினிக் தாஸ் மற்றும் பங்கு பணியாளர்கள் பங்கு பேரவை நிர்வாகிகள் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழா 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

The post முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா விழா appeared first on Dinakaran.

Related Stories: