நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சீமானிடம் விசாரணை நடத்த உதகை விரைந்தது தனிப்படை

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலிசார் உதகை விரைந்துள்ளனர். விருகம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல் உதவி ஆய்வாளர்கள், தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை உதகை சென்றுள்ளது. சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக காவல்துறையில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.

The post நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சீமானிடம் விசாரணை நடத்த உதகை விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.

Related Stories: