கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சட்டக்கல்லூரி மாணவர் பலி

சென்னை : சென்னை கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சட்டக்கல்லூரி மாணவர் லட்சுமி நாராயணன் (21) பலியானார்.பைக்கில் சென்றுக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது.சட்டக்கல்லூரி மாணவனுடன் பயணித்த ரோஹித் (22) படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

The post கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சட்டக்கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: