எனவே, இனிவரும் காலங்களில் நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் அமைக்கும் போதும், பிற கட்டுமானப் பணிகளின் போதும் அங்குள்ள மரங்களை வெட்டுவதைத் தவிர்த்து, அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு பாதுகாப்பதை ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கையாக அறிவிக்க வேண்டும். உட்கட்டமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரும் போதே, கட்டுமான இடத்தில் உள்ள மரங்களை வேருடன் பிடுங்கி, வேறு இடத்தில் நட்டு பராமரிப்பதற்கான பணிகளையும் அதன் அங்கமாக சேர்க்க வேண்டும்.
The post விரிவாக்க பணிகளுக்காக வெட்டாமல் மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும்: அரசுக்கு அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.