பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய நேரிடும் : ஆளுநர் எச்சரிக்கை

சண்டிகர் : பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய நேரிடும் என அம்மாநில முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.என் கடிதங்களுக்கு பதில் தராவிடில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய நேரிடும் : ஆளுநர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: