எம்.ஜி.ஆர். பல்கலை. கலைஞர் பெயரில் ரூ.50 கோடியில் ஆராய்ச்சி மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வளாகத்தில் கலைஞர் பெயரில் ரூ.50 கோடியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது. சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.

The post எம்.ஜி.ஆர். பல்கலை. கலைஞர் பெயரில் ரூ.50 கோடியில் ஆராய்ச்சி மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: