மதுரையில் எழுச்சி மாநாடு என்ற பெயரில் அதிமுக நடத்திய மாநாட்டில் 2 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் எழுச்சி மாநாடு என்ற பெயரில் அதிமுக நடத்திய மாநாட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி பெரிய நகமத்தை சேர்ந்த பழனிசாமி, செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொன்னுச்சாமி ஆகிய இருவரும் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மதுரையில் எழுச்சி மாநாடு என்ற பெயரில் அதிமுக நடத்திய மாநாட்டில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: