மதுரை: மதுரையில் எழுச்சி மாநாடு என்ற பெயரில் அதிமுக நடத்திய மாநாட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி பெரிய நகமத்தை சேர்ந்த பழனிசாமி, செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொன்னுச்சாமி ஆகிய இருவரும் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.