தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து இன்று தி.மு.க இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மாலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.
The post அரசு முறை பயணமாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று அமெரிக்கா செல்கிறார்: வரும் 31ம் தேதி சென்னை திரும்புகிறார் appeared first on Dinakaran.