எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?: ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் ஆணை
சித்திரை திருவிழா பாதுகாப்பு: அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு: விஐபி பாஸ் வழங்குவது, அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் கட்டுப்பாடு
அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறுபவர்கள் சிகிச்சை சான்றிதழை இணைக்க கோரும் பாஸ்போர்ட் விதியை எதிர்த்த வழக்கு: ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஒன்றிய அரசுக்கு எதிரான கேரள அரசு வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!!
End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் : வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை
பணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும் சட்டம் அமல்படுத்தப்படுவதை மாநில அரசு கண்காணிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூம் அமைப்பு பணிகள்
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!
அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து வைத்திருக்கும் இந்திய மாலுமிகளை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்
ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு கோரி வழக்கு: தமிழக அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு; மருத்துவ மாணவர் மீது துப்பாக்கிசூடு: உத்தரபிரதேச வாலிபர் 2 பேர் கைது
மணப்பாறை அருகே வாக்களித்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்கள்
ஆட்டையாம்பட்டி அரசு பள்ளியில் நூதனம் மிஸ்டு கால் கொடுத்தால் வீடு தேடி வந்து அட்மிஷன்
கமுதி அருகே பழைய கட்டிடத்தில் இயங்கும் மின்வாரிய அலுவலகம்
மாவட்ட பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்
போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம்
சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது: தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் அதிகாரிகள் கடிதம்