கோஹ்லி ஓய்வு பெறவேண்டுமா?: அக்தருக்கு கங்குலி பதிலடி

கொல்கத்தா: உலக கோப்பை தொடருக்கு பின் விராட் கோஹ்லி ஒன்டே மற்றும் டி.20 போட்டிகளில் இருந்து வெளியேற வேண்டும். கோஹ்லி தனது முழு கவனத்தையும் ஆற்றலையும் டெஸ்ட்டில் செலுத்த முடியும். இதனால் அவர் இன்னும் பல ஆண்டுகள் விளையாடி டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இதற்கு இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார். கோஹ்லி எந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறாரோ, அதை அவர் விளையாட வேண்டும், ஏனெனில் அவர் அனைத்து வித போட்டியிலும் சிறப்பாக செயல்படுகிறார், என தெரிவித்துள்ளார்.

The post கோஹ்லி ஓய்வு பெறவேண்டுமா?: அக்தருக்கு கங்குலி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: