மணிப்பூர் உக்ரூல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூர்: மணிப்பூர் உக்ரூல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இளைஞர்கள் 3பேர் உயிரிழந்தனர். தவாய் கிராமத்தில் நிகழ்ந்த வன்முறையில் தன்னார்வலர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தில் மே 3ஆம் தேதி முதல் இதுவரை 190 பேர் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல் அளித்துள்ளது.

The post மணிப்பூர் உக்ரூல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: