சாமி சிலைகள் கண் திறப்பு விழா

ராஜபாளையம், ஆக. 17: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதுகுடி மலை பகுதியில் உள்ள சச்சிதானந்த சற்குரு பகவான் பழநி மூட்டை சுவாமிகள் மற்றும் ல ஞானகுரு சுவாமிகளின் சித்தர்களின் வழிபாட்டு ஸ்தலம் அமைந்துள்ள ராஜபாளையம் சிவன்மலை ஆசிரமத்தில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை மற்றும் வேள்வி நடைபெற்றது. மேலும் சனீஸ்வர பகவான் நந்தீஸ்வர பகவான் குபேர பகவான் வாராஹி அம்மன் சாமிகளின் கண் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சாமி சிலைகள் கண் திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: