கண்டாச்சிபுரம் அருகே செங்கமேடு கிராமத்தில் ஏரியில் மூழ்கி 10வயது சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே செங்கமேடு கிராமத்தில் ஏரியில் மூழ்கி 10வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி 10வயது சிறுவன் குணா என்பவர் உயிரிழந்துள்ளார்.

The post கண்டாச்சிபுரம் அருகே செங்கமேடு கிராமத்தில் ஏரியில் மூழ்கி 10வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: