இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், சிறுவனைப் பிடித்து விசாரணை செய்தபோது, சிறுவன் அந்த வீடியோவை தனது செல்போனில் டெலிட் செய்திருந்தான். இதனையடுத்து செல்போனில் அழித்த வீடியோக்கள் குறிப்பிட்ட பகுதியில் ஸ்டோரேஜ் ஆகியிருந்தது. போலீசார் அதனை கண்டுபிடித்து பார்த்தபோது அதில் இளம்பெண் குளிக்கும் வீடியோ இருந்தது.
இதனையடுத்து சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசார் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
The post எம்கேபி நகர் பகுதியில் ஐடி இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவன் கைது appeared first on Dinakaran.