வயநாடு தொகுதி எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற ராகுல் காந்திக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி.யும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்புள் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.பதவி கிடைத்திருப்பதை I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ராகுல் காந்தி விவகாரத்தில் மக்களவை சபாநாயகர் உரிய நேரத்தில் முடிவு எடுத்து இருப்பதாகவும், I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
The post ஜனநாயகம், நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது… மக்களவை நடவடிக்கையில் ராகுல் காந்தி மீண்டும் பங்கேற்றது மகிழ்ச்சி: ப.சிதம்பரம் உற்சாகம் appeared first on Dinakaran.