இதில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டது. சக ஆசிரியர் ஒருவர் மாணவனுக்கு முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்த லோகேஷின் தாயார் காஞ்சனா உடனடியாக அவனை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர், இதுபற்றி திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
The post மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.