நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. அறிவிப்பு

டெல்லி: நாட்டில் 20 போலி பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. அறிவித்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் அதிகளவில் போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாகவும் யுஜிசி தகவல் தெரிவித்துள்ளது.

The post நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: