சென்னை கோவிலம்பாக்கத்தில் இதய நோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: சென்னை கோவிலம்பாக்கத்தில் இதய நோய் சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். மருத்துவமனையில் இதயம் மற்றும் ரத்தநாள சிகிச்சை வழங்கும் மையத்தை திறந்து வைத்தார். அரசு மருத்துவமனைகளுக்கு இணையாக தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன என்று அமைச்சர் கூறியுள்ளார்.

 

The post சென்னை கோவிலம்பாக்கத்தில் இதய நோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: