இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.சோமசேகர் மற்றும் ராஜேஷ் ராய் அமர்வு, சாகும் வரை ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் மட்டுமே விதிக்க முடியும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி விசாரணை நீதிமன்றங்கள் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்று தெரிவித்தது.
The post விசாரணை நீதிமன்றங்கள் ‘சாகும் வரை ஆயுள் தண்டனை’ வழங்க முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.