சதுரகிரி கோயிலுக்கு நாளை நடைபெறும் பிரதோஷ வழிபாட்டுக்கு பக்தர்கள் செல்ல தடை..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நாளை நடைபெறும் பிரதோஷ வழிபாட்டுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பற்றிய காட்டுத் தீ இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படாததால் வனத்துறை பக்தர்களுக்கு தடை விதித்தது. பாதுகாப்பு கருதி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

The post சதுரகிரி கோயிலுக்கு நாளை நடைபெறும் பிரதோஷ வழிபாட்டுக்கு பக்தர்கள் செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: