கடலூர்: என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அன்புமணி கடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
The post பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுதலை appeared first on Dinakaran.