அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலத்தை நீட்டிக்க அனுமதி கோரி ஒன்றிய அரசு மனு

டெல்லி: அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்க அனுமதி கோரி ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை மேற்கொள்கிறது.

The post அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலத்தை நீட்டிக்க அனுமதி கோரி ஒன்றிய அரசு மனு appeared first on Dinakaran.

Related Stories: