அவர்களில் தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் அரசுக்கு ஏற்படும்.
இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், 12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை உயர்த்தி வழங்குகிறது தமிழ்நாடு அரசு! மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான #திராவிட_மாடல் அரசுக்கு நன்றி !முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து இனி *ரூ.1200* ஆக உயர்த்தி வழங்கப்படும் சொல்லாததையும் செய்யும் ஆற்றல்மிகு அன்புத் தலைவர் நம் #முதலமைச்சர் #திராவிட_நாயகன் என்று பதிவிட்டுள்ளார்.
The post 12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை உயர்த்தி வழங்குகிறது தமிழ்நாடு அரசு : அமைச்சர் டிஆர்பி ராஜா appeared first on Dinakaran.