டெல்லி: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரளாவின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் உம்மன் சாண்டி. பல தருணங்களில் அவருடன் நான் உரையாடியதை நினைவு கூறுகிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.