இதையடுத்து சட்ட விரோத சுரங்கங்களை தடுக்கும் முயற்சியில் வடக்கு பொலிவியாவில் ராணுவத்தினருடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெனி என்ற பகுதியில் போலீசாரும், ராணுவமும் இணைந்து 6 நாட்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட 57 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 டிரெட்ஜர் படகுகளை அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர். அரசால் வெளியிடப்பட்ட வீடியோ படகுகள் எரியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இதற்கு பதிலடியாக சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் சம்மந்தப்பட்ட சுரங்கங்கள் சட்டப்பூர்வமாக செயல்படுவதாக கூறி வீதிகளில் இறங்கி போராடினர்.
The post அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தங்க சுரங்கங்களில் ஈடுபட்ட 57 பேர் கைது… 27 படகுகள் தீ வைத்து எரிப்பு!! appeared first on Dinakaran.