விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ.928 கோடியில் பாமாயில்,துவரம் பருப்பு கொள்முதல்: தமிழ்நாடு அரசு

சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ.928 கோடியில் பாமாயில்,துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்குத் தேவையான 40,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ரூ.464 கோடிக்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்குத் தேவையான 5.10 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ.928 கோடியில் பாமாயில்,துவரம் பருப்பு கொள்முதல்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: