தகவலறிந்டுஹ் தாசில்தார் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதி முழுவதும் பள்ளம் தோண்டினர். அப்போது சோமாஸ்கந்தர், திருஞானசம்பந்தர், சந்திரசேகரன், திருநாவுக்கரசர், விநாயகர் உள்ளிட்ட 14 ஐம்பொன் சுவாமி சிலைகளும், பூஜைப் பொருட்களும் கிடைத்தது. அனைத்து சிலைகளும் ஒரு அடி முதல் 3 அடி வரை இருந்தது. இதனைத்தொடர்ந்து 14 சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை பாபநாசம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
The post 14 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.