சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆஜரானார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறியதாக டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.

The post சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: