பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி / தோடு, எலும்பு முனை கருவி, கார்னீலியன் பாசி மணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கார்னீலியன் கற்கள் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியது என தகவல் வெளியாகியுள்ளது.

The post பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: