சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அதனை திரும்பப் பெறுவதாக பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தலையிட்டதால் இந்த முடிவு எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.