ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தார் பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அதனை திரும்பப் பெறுவதாக பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தலையிட்டதால் இந்த முடிவு எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

The post ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தார் பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால்! appeared first on Dinakaran.

Related Stories: