கோவை உள்ள தனது வீட்டில் சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கோவை : கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்போது டிஐஜி விஜயகுமார் உடன் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

The post கோவை உள்ள தனது வீட்டில் சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: