சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் ரூ.2.14லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை: சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரூ.2.14 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பறிமுதல் செய்துள்ளனர். உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் ரூ.2.14லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை appeared first on Dinakaran.

Related Stories: