தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தொடர்ந்து பேசி வருகிறார்:சிபிஎம்

சென்னை: தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தொடர்ந்து பேசி வருகிறார் என சிபிஎம் தெரிவித்துள்ளது. மேகதாது, தென்பெண்ணை தீர்ப்பாயம் அமைக்கும் விவகாரத்தில் டி.கே.சிவகுமார் பேசியது கடும் கண்டனத்திற்குரியது எனவும் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளில் புதிதாக குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியை கர்நாடகம் செய்து வருகிறது எனவும் கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை ஒன்றிய அரசு கண்டிக்க வேண்டும் எனவும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

The post தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தொடர்ந்து பேசி வருகிறார்:சிபிஎம் appeared first on Dinakaran.

Related Stories: