இதேபோல் இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் என நம்பப்படும் 343 பொதுமக்கள், 74 மீனவர்கள் உள்பட 417 பேர் பட்டியலை பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்து கொண்டது. அந்த வகையில் தண்டனை காலம் முடிவுற்று பாகிஸ்தான் சிறையில் உள்ள 254 இந்திய மீனவர்கள், 4 பொதுமக்களையும் விரைவாக விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பும்படி ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
The post பாக். சிறைகளில் உள்ள 258 இந்தியர்களை விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வௌியுறவுத்துறை கோரிக்கை appeared first on Dinakaran.