கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறையை மீறியதற்கான ஆவணங்களின் அடிப்படையில், மேற்கண்ட வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரலில் அடூர் கூட்டுறவு நகரத்தின் வங்கி உரிமத்தை ரத்து செய்தது. தற்போதைய அறிவிப்பின்படி, கூட்டுறவு வங்கிகளுக்கான விதிமுறைகளை மீறிய புகாரின் அடிப்படையில், உஜ்ஜைனி நாக்ரிக் சககாரி வங்கி மரியடிட், பனிஹாட்டி கூட்டுறவு வங்கி, பெர்ஹாம்பூர் கூட்டுறவு அர்பன் வங்கி, சோலாப்பூர் சித்தேஷ்வர் சஹாகாரி வங்கி, உத்தரபிரதேச கூட்டுறவு வங்கி லிமிடெட், உத்தர்பரா கூட்டுறவு வங்கி ஆகிய 7 வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் கர்நாடக கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.